எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்

Published on Author Noolaham Foundation

சிவானந்தமூர்த்தி சேரன், பொறியியற்பீட மாணவன் (1ஆம் வருடம்) மொறட்டுவ பல்கலைக்கழகம். பிரதம செயற்பாட்டு அதிகாரி,  நூலக நிறுவனம். இனம் அல்லது சமூகம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதும் முக்கியமாகப் தனது அறிவை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வதும் அவசியமாகும். இன்றைய காலகட்டத்தை பொறுத்தமட்டில் அறிவு பாதுகாப்பு, ஆவணப்படுத்தல், பரவலாக்கம் என்ற விடயங்களில் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக எமது தமிழ் இனம் அல்லது சமூகம் இது தொடர்பாக பெரிய… Continue reading எமது சமுகத்தின் அறிவினைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்தல், பரவலாக்குதல்