வன்னியில் அழிந்த நூல்கள்

Published on Author Noolaham Foundation

– தீபச்செல்வன் வன்னியில் உள்ள பிரதேச நூலகங்களின் நூல்கள் முழுவதும் கடந்த யுத்தத்தில் அழிந்து போயுள்ளன. இதனால் மீள்குடியேறிய இடங்களில் நூலகங்களை மீண்டும் திறப்பதில் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மீள்குடியேறிய மக்களுக்குரிய வாசிப்பிற்கும் புதினங்களை அறியவும் இவை பாரிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சியில் ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்ற பொழுது நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றன கிடைப்பதில்லை என்று அந்தப் பகுதி மாணவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள நூலகங்கள் அழிந்து போயிருப்பதால் குறித்த பத்திரிகைகளை வாசிக்கும் வசதி… Continue reading வன்னியில் அழிந்த நூல்கள்

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்

Published on Author Noolaham Foundation

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் நூல் அறிமுகம் பூ. நகுலன் ரவல், என்கின்ற விடயங்களைத் தாங்கியதாக முதலாம் பகுதி அமைந்துள்ளது. தமிழர்கள் யாவரும் தான் சார்ந்த தன்னைச் சூழ நிகழ்ந்த விடயங்களையும் தன் அனுபவத்தின் பெறுமதியையும் உணர்ந்து ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற நூலை அல்வாயைச் சேர்ந்த சி. கணேசமூர்த்தி எழுதியுள்ளார். வரலாறு சமய ஆய்வு என்பவற்றை ஆய்வுப்பொருளாகக் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. 2010 மார்கழியில் முதலாவது பதிப்பை இந்நூல் கண்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கம் இரண்டு… Continue reading தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்