உயில் கலை இலக்கிய சங்கத்தின் புனைவும் புதிதும் நூல் வெளியீடு – தினமுரசு

Published on Author Noolaham Foundation

THINAMURASU Monday May 21

 

உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு.குணேஸ்வரனின் புனைவும் புதிதும் நூல் வெளியீடும் மற்றும் புதிய நூலக செய்திமடல் அறிமுக நிகழ்வும் நேற்றும் முன் தினம் பி.ப. 3.00 மணியளவில் கொற்றாவத்தை பூமகள்சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
யாத்திரிகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை மூத்த எழுத்தாளர் தெணியான், மதிப்பீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் வழங்கினர். புதிய நூலக செய்திமடல் அஜந்தகுமார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.