ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

சமகால ஈழத்தின் புலம்பெயர் பெண் எழுத்தாளரான “ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை 23/09/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தார்.

ovv

ova

ovai

{{ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களினையும் எண்ணிம ஆவணப்படுத்தி நூலக நிறுவனத்தினூடாக பகிர்வதற்கும் சமூகம் சார்ந்து ஆவணப்படுத்தலை மேற்கொள்வதற்கும் தொடர்புகொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}