வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

Published on Author Noolaham Foundation

வடமாகாண சூழலியல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக வலுச்சேர்க்கும் வகையில் சில உபகரணங்களை அவரது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்திடம் 23/09/2015 அன்று கையளித்தார்.

Ayank

மேலும் அவர் எழுதிய நூல்களையும், 1993 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் வெளியாகிய அவரது “நங்கூரம்” சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினையும் 2015/05/22 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் அவ் ஆவணங்களை இப்பொழுது திறந்த அணுக்கத்தில் பார்வையிடமுடியும்.

1) http://tinyurl.com/Ayngaranesan
2) http://tinyurl.com/Nankkoorum
3) http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.09.23
4) http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.05.22

{{{நீங்களும் நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உங்களால் இயன்ற பங்களிப்பினை உலகின் எம்மூலையில் இருந்தும், உபகரணங்களை வழங்கியோ அல்லது பணத்தினை வழங்கியோ, ஆவணங்களை வழங்கியோ உதவலாம். தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}}

Ayan

Ayya

AA

Ay