நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பின் இளம் சமூக செயற்பாட்டாளரும், சமூக அரங்கான கூத்தரங்கின் ஆய்வாளரும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுவின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளருமான ஆசிரியர் திரு. துரை. கெளரீஸ்வரன் அவர்களுடைய எழுத்துக்களை தற்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் அணுகி வாசிக்கலாம். இதற்கான அனுமதியினை ஆசிரியர் திரு.துரை.கெளரீஸ்வரன் அவர்கள் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/och87xy {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும்… Continue reading நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் தனது எழுத்தில் அமைந்த நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான அனுமதியினை அளித்துள்ளார். செ.சிவநாயகம் பல மீளுருவாக்கக் கூத்துக்களை எழுதியுள்ளதுடன் தொடர்ச்சியாக கூத்துச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருபவர். கூத்து மீளுருவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அக்கிராமத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/Sivanayagam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்-… Continue reading நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்