த.ஆ.மா ஆய்வுக் கட்டுரைக் கோவைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் மதிப்புரை

Published on Author Noolaham Foundation

எனது நூலகத்தில் கடந்த ஒரு வருட காலமாக “என்னைப்பார், நேரம் கிடைக்கும்பொழுதிலெல்லாம் என்னை எடுத்துப்படி” எனச் சொல்லிக்கொண்டிருந்த 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த தமிழ் ஆவண மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு 640 பக்கங்கள் கொண்டது. 1) முருகபூபதி அவர்களின் விரிவான கட்டுரை- http://www.thenee.com/300915/300915-1/300915-2/300915-2.html