நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுவரும் நூலக நிறுவனம் அது சார்ந்த பதிப்பு முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என்பதனை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். பின்வரும் வகையான பதிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட நூலக நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிகளிலும் வெளியாகிய நுல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் சில மீள்பதிப்புக்களைக் வெளிகொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்த முக்கிய எழுத்தாளுமைகளுடைய தொகுப்புக்களை செம்பதிப்புக்களாக வெளிக்கொணர்வதற்கு… Continue reading நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்