பேரா. கா. குகபாலன் தனது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

புவியியல்த் துறை ஓய்வுநிலைப் பேரா.குகபாலன் கார்த்திகேசு 22/07/2015 அன்று நூலக நிறுவன யாழ் அலுவலகத்துக்கு வருகை தந்து, இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் மேற்கொள்வதன் அவசியம் குறித்து நூலக அலுவலகர்களுடன் ஓர் சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்தார். பேரா.குகபாலன் புவியியல், வரலாறு, அரசியல் நிலைப்பட்ட பல முக்கிய புத்தகங்களினை எழுதியுள்ளார். அவற்றில் இதுவரை நூலக நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றன, நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பத்வேற்றப்பட்டு அனைவருக்கும் இலவசமாகவும் இன்று பகிரப்பட்டுள்ளன. இவ்வாறு பகிர்வதற்கான அனுமதியையும்… Continue reading பேரா. கா. குகபாலன் தனது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்