வன்னியில் அழிந்த நூல்கள்

Published on Author Noolaham Foundation

– தீபச்செல்வன் வன்னியில் உள்ள பிரதேச நூலகங்களின் நூல்கள் முழுவதும் கடந்த யுத்தத்தில் அழிந்து போயுள்ளன. இதனால் மீள்குடியேறிய இடங்களில் நூலகங்களை மீண்டும் திறப்பதில் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மீள்குடியேறிய மக்களுக்குரிய வாசிப்பிற்கும் புதினங்களை அறியவும் இவை பாரிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. கிளிநொச்சியில் ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்ற பொழுது நாளிதழ்கள், வார இதழ்கள் போன்றன கிடைப்பதில்லை என்று அந்தப் பகுதி மாணவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தப் பகுதியில் உள்ள நூலகங்கள் அழிந்து போயிருப்பதால் குறித்த பத்திரிகைகளை வாசிக்கும் வசதி… Continue reading வன்னியில் அழிந்த நூல்கள்