Suvadu Journal

From Noolaham Foundation
Revision as of 08:17, 7 March 2014 by Gopi (talk | contribs)
Jump to navigation Jump to search

Template:சுவடு ஆய்விதழ்/மேல்-அறிமுகம்

முகப்பு

Suvadu Logo.jpg

இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச்செல்வங்களை ஆவணப்படுத்தி பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய, எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப் பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற நூலக நிறுவனம், தனது ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2015 ஆம் ஆண்டிலிருந்து ”சுவடு” எனும் ஆய்விதழை அரையாண்டிற்கு ஒருமுறை வெளியிடவுள்ளது.

தமிழ்ச்சமூகங்கள் தொடர்பான கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றிய ஆய்வுகளை ஊக்குவித்தலையும் அவற்றை விரைவாக்கலையும் செய்யவிருக்கின்ற “சுவடு” ஆய்விதழானது, ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்று, அவற்றை சீரிய முறையில் பரிசீலித்து வெளியிடலை தனது பிரதான செயற்பாடாகக் கருதுகின்றது. மேலும், இந்த ஆய்விதழானது, நூலக நிறுவனம் இது வரை செய்து வந்த ஆவணப்பதிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டக்கூடியதாகவும், தமிழ் சமூகங்கள் சார்ந்த ஆவணங்கள் குறித்த அறிவுசார் உரையாடலை வளர்ப்பதற்கான களமாகவும் அமையும்


இவ்விதழ் ஆண்டுக்கு இருதடவை வெளியாகும்.

ஆசிரியர் குழு

Template:சுவடு ஆய்விதழ்/ஆசிரியர் குழு

விடயப்பரப்புகள்

Template:சுவடு ஆய்விதழ்/விடயப்பரப்புகள்

கட்டுரை சமர்ப்பித்தல்

Noolaham Journal Logo.jpg

முதலாவது இதழுக்கு அனுப்பப்படும் ஆய்வுக்கட்டுரைகள் 31-05-2014 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும். இவ் ஆய்விதழில் ஆய்வுக்கட்டுரைகள் ஏற்கப்படும் படிமுறைகள், அது சார்ந்த பிற தகவல்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை இங்கே பதிவிறக்கிக் கொள்ளலாம்.


”சுவடு” ஆய்விதழ் தொடர்பான தொடர்பாடலுக்கும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவதற்கும் noolahamjournal@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கலாம்.

ஆய்வுக்கட்டுரை கையேடு

Template:சுவடு ஆய்விதழ்/ஆய்வுக்கட்டுரை கையேடு

<headertabs/>